சின்னசேலத்தில் இருந்து கள்ளகுறிச்சி, சங்கராபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறை வேற்றி போக்குவரத்தை துவங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்க ராபுரம் வட்ட மக்கள் கோரிக்கை மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி யுள்ளது.